1045
இமாச்சலத்தில் கிண்ணாவூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில ஆடு மேய்க்கவும் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடவும் சென்ற 28 பேர் திரும்பி வர முடியாதபடி சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவு மற்றும் காட்டாறு வெள்ள...

2656
ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறம்பட செய்து முடித்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். 7 தேசிய பேரிடர் மீட்பு குழு, 5 ஒடிசா மாநில மீட்பு குழ...

1669
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்தில் உள்ள ...

1476
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு மீட்புப்பணிக்காக சென்ற இந்திய மீட்புக் குழுவினர் தாயகம் திரும்பினர். 5 பெண்கள் உள்பட 47 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் 10 நாட்களாக துருக்கிய...

2407
மகாராஷ்டிரத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 வயது சிறுவன் உயிரோடு மீட்க...

1142
தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழைகொட்டி வருகிறது. குஜராத்தில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஜுனாகத் மாவட்டத்தில் 3...

5487
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் விஷவாயு கசிந்ததே பெரும் பாதிப்புக்கு காரணம் எ...



BIG STORY